Month: August 2025

மடு தேவாலயத்திற்கு சென்று மடுமாதாவை தரிசித்து விட்டு திரும்பியோர் மன்னார் இழுப்பைக் கடவையில் விபத்தில் சிக்கிய துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில்…

மோட்டார் சைக்கிளை பேருந்து மோதித் தள்ளியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் மாத்தளை – கைகாவல பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதி வீதியில்…

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும்…

பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் நேற்றையதினம் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் பலஸ்தீன், ஹாஸா மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு ஆதரவு வேண்டியும்…

மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (16) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, வடமேல்…

விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்” என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் இடம்பெற்று வரும் இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழாவில்…

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர்வதற்கு இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது. இந்த உதவித்தொகைகளை…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார்,…

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இன்று (15)…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நான் கூறிய கருத்து சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே குற்றப்புலானாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…