Day: August 27, 2025

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம்.…

ரஷ்ய எண்ணெய் கொள்வனவில் இருந்து பின்வாங்க புது டெல்லி மறுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரிகள்…

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (27) ஏற்பட்ட பெரும் மண்சரிவில்…

ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி…

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் இன்று (27) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட…

மாத்தளை -மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்…

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். தமது தலைமையில் இடம்பெற்ற…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.…

குளியாப்பிட்டிய பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும், மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்…