டெல்லியின் துவாரகாவில் அமைந்துள்ள குறைந்தது மூன்று பாடசாலைகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் திங்கட்கிழமை (18) காலை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால், மாணவர்கள் அங்கிருந்து…
Day: August 18, 2025
ஐரோப்பிய ஓய்வு நேர விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், டிசம்பர் மாதம் முதல் போலந்தின் வார்சாவிலிருந்து ஓமானின் மஸ்கட் வழியாக கொழும்புக்கு வாராந்திர விமானங்களை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று (18) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அனைத்து நிர்வாக மற்றும்…
வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்…
ஒடிஷாவில், 20,000 கிலோகிராம் வரை தங்கத்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சுரங்கங்கள் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. ஒடிஷாவின் பல்வேறு மாவட்டங்களில் கனிமவள திட்டங்களுக்கான…
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பு இன்று, வாஷிங்டனில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி, மற்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும்…
செவனகல பகுதியிலுள்ள ஹபுருகல போதிராஜா ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது குழியொன்றுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார். செவனகல பகுதியிலுள்ள மகாகம காலனியைச்…
சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை…
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு…
