மடு தேவாலயத்திற்கு சென்று மடுமாதாவை தரிசித்து விட்டு திரும்பியோர் மன்னார் இழுப்பைக் கடவையில் விபத்தில் சிக்கிய துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில்…
Day: August 16, 2025
மோட்டார் சைக்கிளை பேருந்து மோதித் தள்ளியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் மாத்தளை – கைகாவல பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதி வீதியில்…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும்…
பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் நேற்றையதினம் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் பலஸ்தீன், ஹாஸா மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு ஆதரவு வேண்டியும்…
மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (16) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, வடமேல்…
