Day: August 5, 2025

இன்றைய அறிவியல் அறிஞர்கள் நுண்ணோக்கியால், பார்க்கும் பொருளையும் காட்சியையும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் நுண்ணோக்கி பார்த்திருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் தானியங்கு கருவிகளை…

நாடாளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்தும் தற்போது வரையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…

களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் ஆயுதமேந்திய குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள…

நீழ்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக குதித்த ஈழத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் வேல்ஸ் நாட்டில் Swanseaயில் நடந்துள்ளது.…

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான விசேட உத்தரவொன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றையதினம்(05)…

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட…

கொழும்பு – தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி சர்வக்கட்சித் தலைவர் மாநாட்டை நடத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்தார். கொழும்பில்…

வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில், மின்சார வாகனங்கள் (Electric Vehicles) உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரியில்லா அணுகலை வழங்குமாறு அமெரிக்கா, அதன் கட்டணப் பேச்சுவார்த்தைகளில் இலங்கையைக் கோரியதாக,…

செம்மணி மனித புதை குழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்க சோமரட்ன ராஜபக்ச உடன்படுவார் எனில் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என…