நினைவுகள் காலப்போக்கில் மூளையில் தொடர்ந்து மாற்றியமைக்கப்படுகின்றன, மக்கள் புதிய தகவல்களையும் புதிய அனுபவங்களையும் சந்திக்கும்போது மாறும் வகையில் இந்த நினைவுகள் புதுப்பிக்கப்படுவதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. ஆய்வக எலிகளின்…
Day: August 2, 2025
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(02) மேலும் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 126 எலும்புக்கூட்டு தொகுதிகள்…
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றப்…
கடந்த சில நாட்களாக இன்று பூமி முழுவதும் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி குறித்து நாசா மறுப்பு வெளியிட்டுள்ளது. இது…
கொழும்பு புறநகர்ப்பகுதி கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றது.…
கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இன்று (02) காலை இடம்பெற்றது. ஆடைத் தொழிற்சாலை…
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்து வகையான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவை ஓகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள்…
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் அவ்வப்போது இடியுடன் கூடிய…
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…
