Day: August 1, 2025

வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து! கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் கட்டாகலி…

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, கடந்த 100 நாட்களில் மிகவும் தேடப்படும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்திய…

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற அங்காடிகளிலிருந்து…

உக்ரேனில் மொஸ்கோவின் போர் முயற்சிகளைத் தக்கவைக்க இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது உதவுவதாகவும், வொஷிங்டனுடனான புது டெல்லியின் உறவில் இது பாதிப்பினை ஏற்படுத்து விடயமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க…

ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் இன்று 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள 100நாள் போராட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில்…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம்…

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று…

இலங்கை மீது அமெரிக்கா விதித்த திருத்தப்பட்ட மற்றும் குறைக்கப்பட்ட 20% பரஸ்பர கட்டண விகிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள…

5 நாட்களுக்கு பின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த…