அமெரிக்க கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்றுமுன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது, கேட்ஸ்…
Month: July 2025
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இதன்போது…
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…
இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய…
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழில் தற்போது பெரும் நெருக்கடியின் அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்தியாவுடன் கையெழுத்திட திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால், நிவாரணங்களைப்…
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக…
தற்போது வெளியாகிய காஃபொஃத சாதாரண தரப்பெறுபேற்றில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பாடசாலைகள் பல வரலாற்றுச்சாதனை பெற்ற நிலையில் வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் 9A, 8A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்…
குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று ஆண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு…
