செம்மணி புதைகுழியில் இன்று 4 மனித என்பு எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், அதில் தாய் குழந்தை ஒன்றை அரவணைத்துக் கொண்ட என்பு தொகுதியும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துப்பாத்தி இந்து…
Day: July 30, 2025
இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்…
ஹோக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை (29) மாலை 5:00 மணியளவில் மாளிகாவில-மொனராகலை…
மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நே்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைதீவு…
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பேராதனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.…
திருகோணமலை – மூதூர் பட்டித்திடலைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 8 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மகளை துஷ்பிரயோகம் செய்ததாக…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெப்பச் சலனம் காரணமாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் முதல் எதிர்வரும் 14 ம் திகதிவரை பரவலாக மிதமானது…
ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில், ஓர் லொறி,…
தைராய்டு நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தைராய்டு என்பது கழுத்தில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக…
அதிக உடல் பருமன் காரணமாக நீரிழிவு மற்றும் கல்லீரல் நோய் குறித்த எச்சரிக்கைகளை வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ளனர். கல்லீரல் நோய் பொதுவாக வகை 2 நீரிழிவு நோயாளிகளிடமோ…