மடகஸ்கார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை கடற்றொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 2ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து மடகஸ்கார்…
Day: July 20, 2025
ஹுன்னஸ்கிரிய – மீமுரே கரபகொல்ல பகுதியில் நேற்று பிற்பகல் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு…
நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல – கிரிஉல்ல வீதியில் நேற்று சனிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கரொன்று…
அடுத்த ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு சாத்தியமாகும் என பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் அநுர அரசு அதிகமாக பேசுகின்றது. இறுதிப் போரில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை ஏன் நீங்கள் பேச…
நாட்டில் தொடர்ந்து பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (20) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21)…