Day: July 12, 2025

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக…

தற்போது வெளியாகிய காஃபொஃத சாதாரண தரப்பெறுபேற்றில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பாடசாலைகள் பல வரலாற்றுச்சாதனை பெற்ற நிலையில் வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் 9A, 8A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்…

குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று ஆண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு…

மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, கல்கிஸ்ஸ பகுதியில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்ற வேளையில் ஏற்பட்ட விபத்தில், 75 வயதுடைய ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனநல மருத்துவர்…