Day: July 10, 2025

செயற்கை நுண்ணறிவு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதளிற்கிணங்க இடம்பெற்ற குறித்த பயிற்சி நிகழ்வானது,…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக…

2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த…

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400…

கொழும்பின் பிரம்மாண்டமான சிற்றி ஒப் ட்ரீம்ஸ் ரெஸோட்டின் திறப்பு விழாவில் கலந்துகொள் வருகை தந்துள்ள இந்திய நடிகருக்கான பணம் அந்நியச் செலாவணி மூலம் செலுத்தப்படுமா என்று எம்.பி.…

செம்மணி மனிதபுதைகுழி கொடூரமான கண்டுபிடிப்பு – இங்கிலாந்து வெளியுற சமீபத்தில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி “கொடூரமான கண்டுபிடிப்பு” என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி…