சிற்றுண்டி கடையொன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தச் சம்பவம் திருகோணமலை – கந்தளாய் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையொன்றில்…
Day: July 9, 2025
புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு அகழ்வுப்பணி முன்னெடுப்பதற்கான நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக…
பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச கடற்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற…
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (08) இரவு காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலையிலிருந்து…
இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படும் காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மாணவன் ஒருவர் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாவனெல்லாவைச் சேர்ந்த…
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள்…
வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…