Day: July 5, 2025

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை…

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.…

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான மழையால், குவாடலூப் நதியின் வெள்ளப் பெருக்குடன் ஏற்பட்ட பேரழிவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 20 குழந்தைகள் உட்பட பலர்…