Day: July 1, 2025

அநுர தலைமையிலான திசைகாட்டி அரசு வாக்குறுதிகளை மீறித் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது. தற்போது இந்த அரசுக்கு ஏமாற்றே மிஞ்சிப்போயுள்ளது.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

ஈ-விசா வழங்கும் செயல்முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்…

கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.…

கம்பளை – கம்பளை-கண்டி பிரதான வீதியில், முருகன் ஆலயம் முன்பாக செயற்பட்டு வந்த உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று பொலிஸாரினால் நேற்றைய…

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…

இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை – மொரோந்துடுவ, கவடயாவ பகுதியில் நேற்று (30)…

செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை மர்ம வாகனம் ஒன்று நோட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. நேற்றுவரை குறித்த…