Month: June 2025

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டனர். இதனைத்…

யாழ்ப்பாணத்தில்  அரசாங்க வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியிடம்  ஆண் தாதி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில்…

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் இணுவில், காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம் திடீரென பற்றியெரிந்தது. யாழில்…

வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார…

இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பஞ்ச ஈச்சரங்களில் ஒன்ற்றாக திகழும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை (6)…

நுவரெலியா அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை விஞ்ஞான பாட…

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த…

அமெரிக்காவில் வரிக்குறைப்பை அமுல்படுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எலாக் மஸ்க்…

தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று வீட்டில் விஷேசமான நாள் என்பதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக…

அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச்…