Month: June 2025

ஜூன் மாதத்தில் குரு, சூரியன், புதன் மிதுன ராசியில் இணையப் போகின்றன. அதாவது ஜூன் 06ஆம் திகதி புதன் மிதுன ராசியில் காலை 9:15 மணிக்கு சஞ்சரிக்கிறார்.…

குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு…

களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியரை அவர்களது இரண்டு பிள்ளைகளின் முன்னிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த ஆயுதமேந்திய குழு…

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்கள், பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி…

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் .…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 7600 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்…

கனடாவின் பிளஃபர் பூங்காவில்(Bluffer’s Park) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டொராண்டோ, ஸ்கார்பரோவில் கிழக்கு முனையில் உள்ள பூங்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு…

ஊழல் ஒழிப்பு நாடான சிங்கப்பூர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்களை வழங்காவிட்டால், சர்வதேச மன்றங்களில்…

சென்னையில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாந்து வந்த ஐ.டி., நிறுவன பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,…

தற்போது பொதுமக்களுக்கு உப்பு தட்டுப்பாடின்றி கிடைத்தாலும், உப்பின் விலை சந்தையில் கடுமையாக அதிகரித்து காணப்படுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வர்த்தகத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம்…