Month: June 2025

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச்…

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியாளர் பிரியான் மலிங்க (வயது 34) மரணமடைந்ததற்கான பின்னணி குறித்து தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவர் லிலாரத்ன மாவத்தை…

குரு பகவான் எந்த வித பாரபட்சமுமின்றி அனைவர் மீதும் சமமான அருளை பொழிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் அவருக்கு பிடித்த ராசிகளாக உள்ளன. இவர்கள்…

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று  காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச்…

புத்தளம் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.…

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு(Neymar) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சாண்டோஸ் கிளப் உறுதி செய்துள்ளது. 33 வயதான நெய்மருக்கு கடந்த வியாழக்கிழமை(5ஆம் திகதி) முதல்…

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (09.06.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) நாளை(10) செவ்வாய்க்கிழமை இரவு ஜேர்மனிக்குப் பயணமாகின்றார். ஜேர்மனியால் விடுக்கப்பட்ட அதிகாரபூர்வ அழைப்பையேற்று அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர, ஜேர்மன் ஜனாதிபதி, வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, நீண்டகாலமாக நிலவி வந்த 700 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரி ஏய்ப்பு வழக்கில், கொழும்பு மத்திய…

கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட, அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். குறித்த…