பாகிஸ்தான் புகழ்பாடி, ‘வட்ஸ்எப்’ குழுவில் தகவல் பரப்பிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களா என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.…
Month: June 2025
விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார். நேற்று முன்தினம் பிற்பகல்…
ஹங்குரன்கெத்த பகுதியில் இன்று (14) காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மலுல்ல பகுதியில் உள்ள ஹங்குரன்கெத்த – அதிகரிகம…
இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க ரனாஞ்சக கஹந்தகம…
புத்தளம், வென்னப்புவ பகுதியில் நபர் ஒருவரின் கைகள் மற்றும் கால்களைக் கட்டி, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உல்ஹிட்டியாவ பகுதியில், நபர் ஒருவரின் கைகள்…
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து…
மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து இந்தியா வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான…
நேற்று இரவு ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 63 வயதுடைய தம்பர, மீவனபலான…
இந்து மதத்தில் லட்சுமி வழிபாடு என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. லட்சுமி தேவி செல்வம், மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்குகிறார். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி நிதி நிலை மேம்பட,…
வென்னப்புவவில், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்து வேன் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…
