Month: May 2025

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்களின் அசமந்த போக்கினால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில், பூம் ட்ரக் ஒன்று…

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில், ஆசியாவுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச்சபையின் (Financial Stability Board – FSB) பிராந்திய ஆலோசனைக் குழு கூட்டம், கடந்த வாரம் கொழும்பில் வெற்றிகரமாக…

18ஆவது ஐ.பி.எல். சீசனின் 69ஆவது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தி ஒரு முக்கிய வெற்றியை பெற்றுள்ளது. இரு அணிகளும்…

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள்…

வவுனியா மாநகரசபை பகுதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலியாக திரிந்த 60க்கும் மேற்பட்ட மாடுகள் மாநகரசபையினரால் பிடிக்கப்பட்டுள்ளன. மாநகரசபை பகுதியில் கட்டாக்காலி மாடுகளால் ஏற்படும்…

பதுளை, ஹாலி எல, போகஹமதித்த பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஒரே நேரத்தில் மண்ணில் புதையுண்ட நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பதுளை…

தந்தை-மகள் உறவு என்பது மனித συν்வெதனையின் மிகப் பெரும் வடிவம். அந்த உறவின் உணர்வை சாட்சியமாக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை…

பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான உணவுக்கட்டணத்தை திருத்தும் முடிவு, 2025 மே 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இதனை மீள்பரிசீலனை…

முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு, இன்று (மே 26) மஹர நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி ஊடாக…