கண்டி மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு 36 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது. இந்த நீர்த் துண்டிப்பு, கண்டி குட்ஷெட்…
Month: May 2025
போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Minister Radosław) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று புதன்கிழமை (28) இலங்கைக்கு வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இராஜாங்க…
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் நடைபெறும் காணி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், திடீரென இடமாற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.…
குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் பாதெனிய சந்திக்கு அருகில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்திலிருந்து…
கனடா, Ontario மாகாணத்தில் உள்ள Brampton நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Brampton நகரில் அமைந்துள்ள…
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் செயல்படவுள்ள புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தினை, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம்…
கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக மொத்தமாக 9,151 புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாகனங்களின் இறக்குமதி…
யாழ்ப்பாணத்தில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 37 வயதுடைய பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலமானார். மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்…
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துடன் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள்…
அம்பலாங்கொட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். 7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அவரது…
