Month: May 2025

வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி…

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளான, செவ்வாய்க்கிழமை (06) அனைத்து வங்கிகளும் காலை 11.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர்…

இந்தியாவில் மூட நம்பிக்கைகியால் உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி…

நாட்டில் பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  3ஆம் ஆண்டு மாணவர்கள் 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு மாணவர்களும் நேற்று (04) இரவு…

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமானவர் கவுண்டமணி. 80, 90 களில் கவுண்டமணி -…

யாழ்ப்பாணம் காரைநகரில் பெண் ஒருவர் கிண்ற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு கட்டுக்கள் இல்லாத கிணற்றில் நேற்றைய தினம் (4) நீராடிக்கொண்டிருந்த வேளை , கால் வழுக்கி கிணற்றினுள்…

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த…

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உல்பத்தகம, கல்கிரியாகம, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்…

மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி ஆசை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக்…