Month: May 2025

ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கெதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ள சம்பவம் தீவிரக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்,…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரியாறு – கிரான் பாலம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் பகுதி மக்களிடையே…

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை – கூளாவடி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் நாகையா நிரோஜன் (வயது 38), கிருமித் தொற்றால் உயிரிழந்த சம்பவம் மக்களின் மனதை…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகாமையில் நிறுவப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி, சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் ஜூன் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

போரில் காயமடைந்து, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் தேவைப்படும் முன்னாள் படைவீரர்களுக்காக, ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி அலுவலக வாகனவளாகத்தில் இன்று (20) சிறப்புப்…

நாட்டில் தொடர்ச்சியாக காணப்படும் தேசிய பாதுகாப்பு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வின் குறைவு ஆகியவை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் விசேட…

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால், வடக்கு மாகாண புதிய பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான அதிகாரபூர்வ நியமனக் கடிதம், இன்று…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திய துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களை, யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சிறப்பான நடவடிக்கையின் மூலம் முறியடித்துள்ளனர். குருநகர்…

கேரள மாநிலத்தில் கணவன் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக 3 வயது சிறுமியை தனது தாயே ஆற்றில் வீசி கொன்றதாகும் கொடூர சம்பவம், மக்கள் மத்தியில் பெரும்…