யாழ் நல்லுார் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் விடுதியிலிருந்து 3 மாணவிகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் இரவோடு…
Month: May 2025
யாழ் மாவட்டம் சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று (23) இடம்பெற்ற துயரமான தற்கொலை சம்பவம், சமூகத்தை உலுக்கியுள்ளது. பட்டதாரிகள் எனத் தெரிவிக்கப்படும் இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம்…
சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையொருவர், பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டியபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவமாக பதிவாகியுள்ளது.…
இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தொன்று, வெலிஹார பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து, மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த போது, முன்னால்…
நுவரெலியாவில் இன்று (23) மீண்டும் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவத்தில் 20 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்…
எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி (சனிக்கிழமை) ஹஜ் பெருநாள் நாடாளாவியமாக கொண்டாடப்படவுள்ளதையொட்டி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஜூன் 6 மற்றும் ஜூன் 9 ஆகிய இரண்டு தினங்களில்…
நோர்வேயில் ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் 135 மீட்டர் (443 அடி) நீளமுள்ள இராட்சத சரக்குக் கப்பல் ஒன்று தரைதட்டி மோதிய அதிர்ச்சி சம்பவம், அப்பகுதியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.…
டுபாயில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குழுவினரிடமிருந்து 180 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள பணத்தொகையை தொடுவாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பேருவளை அருகே…
கட்டாரில் தொழில் புரிந்துவந்த திருகோணமலை, கிண்ணியா – ரஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (23) திடீர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். 38 வயதான நூர்தீன்…
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்…
