Month: May 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், சிங்கப்பூரில் இருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ (Asian Scientist) சஞ்சிகையின் “ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகள்”…

கல்கிஸ்ஸ பகுதியில் போதைப்பொருள் குற்றச்செயல்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கல்கிஸ்ஸ, ஜபோஸ்லேன்,…

இந்தியாவின் பிரபல இசை நிகழ்ச்சியான **‘சரி கம பா’**வில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வகையில், பிரபல நாதஸ்வர வித்துவானான பாலமுருகனின் மகள் தரங்கினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாதஸ்வரத்…

இலங்கை திரையுலகில் புகழ் பெற்ற முன்னணி நடிகையாக விளங்கிய மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை இன்று (26) நடைபெறவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் எனும் குழந்தையே இவ்வாறு இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.…

யாழ் வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில், வெளிநாடு அனுப்புவதாக கூறி குடும்ப பெண்ணிடம் ரூ.27 இலட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர்,…

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில், தற்போது தேங்காய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபாவுக்கும் அதிகமாக…

மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு ஆதரவாக, கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர் ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதன், ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நிமோனியா காய்ச்சல் காரணமாக 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர்,…