Day: May 31, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம்…

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், நாட்டின் ஐந்து மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று…

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற…

பாணந்துறை – ருக்கஹ பகுதிகளில் இன்று (30) இடம்பெற்ற சோககரமான சாலை விபத்தில் மூன்று வயதான சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்றது, பாணந்துறை குருச…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அலுவலகத்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (30) சுற்றிவளைத்துள்ளனர். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை…