இலங்கை திரையுலகில் புகழ் பெற்ற முன்னணி நடிகையாக விளங்கிய மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை இன்று (26) நடைபெறவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Day: May 26, 2025
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் எனும் குழந்தையே இவ்வாறு இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.…
யாழ் வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில், வெளிநாடு அனுப்புவதாக கூறி குடும்ப பெண்ணிடம் ரூ.27 இலட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர்,…
நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில், தற்போது தேங்காய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபாவுக்கும் அதிகமாக…
மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு ஆதரவாக, கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர் ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதன், ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நிமோனியா காய்ச்சல் காரணமாக 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர்,…
கிளிநொச்சி மாவட்டம் கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர், கிளிநொச்சி காந்திநகரைச்…
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள தகவல்கள் எந்தவிதமான…
ஆஸ்திரேலியாவின் முன்னணி வானவியல் ஆய்வகருவிகளில் ஒன்றான ASKAP (Australian Square Kilometre Array Pathfinder) தொலைநோக்கி மூலம், பால்வீதியின் பரந்த விரிவில் டிரில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில்…
