குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக…
Day: May 26, 2025
நாட்டின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும்…
கொழும்பு – நாவல பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (26)…
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5…
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியுள்ளது. சரிகமப நிகழ்ச்சி பல திறைமையாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமால்லாது இலங்கை தமிழர்களுக்கும்…
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு…
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற மோசமான விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்றில் சிக்கிய 33 வயதுடைய…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், சிங்கப்பூரில் இருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ (Asian Scientist) சஞ்சிகையின் “ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகள்”…
கல்கிஸ்ஸ பகுதியில் போதைப்பொருள் குற்றச்செயல்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கல்கிஸ்ஸ, ஜபோஸ்லேன்,…
இந்தியாவின் பிரபல இசை நிகழ்ச்சியான **‘சரி கம பா’**வில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வகையில், பிரபல நாதஸ்வர வித்துவானான பாலமுருகனின் மகள் தரங்கினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாதஸ்வரத்…
