Day: May 24, 2025

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தொன்று, வெலிஹார பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து, மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த போது, முன்னால்…

நுவரெலியாவில் இன்று (23) மீண்டும் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவத்தில் 20 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்…

எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி (சனிக்கிழமை) ஹஜ் பெருநாள் நாடாளாவியமாக கொண்டாடப்படவுள்ளதையொட்டி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஜூன் 6 மற்றும் ஜூன் 9 ஆகிய இரண்டு தினங்களில்…

நோர்வேயில் ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் 135 மீட்டர் (443 அடி) நீளமுள்ள இராட்சத சரக்குக் கப்பல் ஒன்று தரைதட்டி மோதிய அதிர்ச்சி சம்பவம், அப்பகுதியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.…

டுபாயில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குழுவினரிடமிருந்து 180 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள பணத்தொகையை தொடுவாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பேருவளை அருகே…

கட்டாரில் தொழில் புரிந்துவந்த திருகோணமலை, கிண்ணியா – ரஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (23) திடீர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். 38 வயதான நூர்தீன்…

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்…

மின்சார கட்டணம் 18.3% ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணம் எந்தவிதமான மாற்றமின்றி தொடரும் என நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர…

16 காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

40 இலட்சம் ரூபாய் (4 மில்லியன்) கையூட்டல் பெற்றுக் கொண்டதாகும் குற்றச்சாட்டின் கீழ், நாரஹேன்பிட்ட அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் மற்றும்…