Day: May 23, 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும்…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் ஜேர்மன்…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சிலை அமைப்பது தொடர்பாக தாம் ஒருபோதும் கருத்து வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெளிவாகக் கூறியுள்ளார். நேற்று…

வவுனியா பூவரசங்குளம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, காணி பிணக்கொன்றை தீர்க்கும் நோக்கில் ரூ.25 இலட்சம் இலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட நிலையில், வவுனியா நீதிமன்றம் அவரை மே…

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சரசாலை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவர், வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி…

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, பூமிக்கு நெருக்கமாக மிகப்பெரிய சிறுகோள் ஒன்று கடந்து செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது. 387746 (2003 MH4) எனப்படும் இந்த விண்வெளிப் பாறை,…

மட்டக்களப்பில் அமைந்துள்ள மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரதன தேரர், அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றை மையமாகக்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய யுவதி ஒருவர், நேற்றிரவு திடீரென மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

இத்தாலியில் தொழில் செய்து வந்த பெண் ஒருவர், கனவில் வந்த தந்தையின் ரகசியத் தகவலை நம்பி புதையல் தோண்ட நாடுகடந்த நிலையிலிருந்து இலங்கைக்கு வந்த சம்பவம் இன்று…