Day: May 22, 2025

ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது நடவடிக்கை நேற்று (21)…

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் காதலனுடன் வசித்து வந்த காதலி கடத்தபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (21) இடம்பெற்ற சம்பவம் குறித்து…

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற…

யாழ்ப்பாணத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய…

யாழில் உள்ள பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளி சிங்கள தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த ஆசிரியை திருமணம் முடிப்பதற்கு முன்னர் தன்னோடு…

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 168,000…

யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறுவிதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பல தடைவைகள் வெளிப்படுத்தப்பட்ட போதும்  அவற்றை சீர்செய்யாது அதே…

கல்னேவ பொலிஸார் தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவரை தான் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர், நீதிமன்றத்தில் தெரிவித்த…

கொழும்பில் உள்ள  மைதானத்தில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் இராணுவப் பிரிகேடியரைக் கைது செய்ய கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இராணுவப் பிரிவின் தலைவராகப் பணியாற்றும்…

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி…