Day: May 21, 2025

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகாமையில் நிறுவப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி, சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

ஊழல் மற்றும் கையூட்டல் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் ஜூன் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

போரில் காயமடைந்து, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் தேவைப்படும் முன்னாள் படைவீரர்களுக்காக, ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி அலுவலக வாகனவளாகத்தில் இன்று (20) சிறப்புப்…

நாட்டில் தொடர்ச்சியாக காணப்படும் தேசிய பாதுகாப்பு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வின் குறைவு ஆகியவை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் விசேட…

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால், வடக்கு மாகாண புதிய பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான அதிகாரபூர்வ நியமனக் கடிதம், இன்று…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திய துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களை, யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சிறப்பான நடவடிக்கையின் மூலம் முறியடித்துள்ளனர். குருநகர்…

கேரள மாநிலத்தில் கணவன் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக 3 வயது சிறுமியை தனது தாயே ஆற்றில் வீசி கொன்றதாகும் கொடூர சம்பவம், மக்கள் மத்தியில் பெரும்…

உலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆசியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது என்ற…

திருமணம் என்பது பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் புனித உறவாக இருக்க வேண்டியது. ஆனால், ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற 23 வயதான இளம்பெண், அதனை மோசடியின்…

ஜப்பானைச் சேர்ந்த 70 வயதான இல்லஸ்ட்ரேட்டர் ரியோ டட்சுகி (Ryo Tatsuki), தனது துல்லியமான முன்கணிப்புகளால் “புதிய பாபா வங்கா” என்ற பெயரை பெற்றிருக்கிறார். தற்போது, அவர்…