யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்க துரித நடவடிக்கைக:ள் முன்னெடுக்கப்படு வருகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற…
Day: May 21, 2025
முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில்…
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இனிகொடவெல ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.…
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கைதடி பகுதியில், முதியோர் இல்லம் முன்பாக நேற்று (20) இடம்பெற்ற விபத்தில், 79 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதான செய்தி பெரும்…
கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கிய “NEXT” ஆடைத் தொழிற்சாலை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளதையடுத்து, அங்கு பணியாற்றிய 1,400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெருக்கடியில்…
இன்று அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தினால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து, நிலைமை அமைதியாகியுள்ளது. கரவெட்டி…
ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கெதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ள சம்பவம் தீவிரக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்,…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரியாறு – கிரான் பாலம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் பகுதி மக்களிடையே…
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை – கூளாவடி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் நாகையா நிரோஜன் (வயது 38), கிருமித் தொற்றால் உயிரிழந்த சம்பவம் மக்களின் மனதை…
