Day: May 20, 2025

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க பல்வேறு சுயேச்சைக் குழுக்கள் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும், கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட…

கொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு…

இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர்…

நாட்டில் தற்போது நிலவி வரும் உப்பு தட்டுப்பாடு, பேக்கரி தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது…

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது என்று பொது பாதுகாப்பு அமைச்சர்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்துக்குள் அசைவ உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை, சைவ சமயத்தை பின்பற்றும் மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய…