Day: May 13, 2025

உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பின் பேரில், உப்புக்கான தட்டுப்பாடு தற்போது நாடு முழுவதும் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த…

இளவாலை பொலிஸ் பிரிவு உள்ள உயரப்புலம் பகுதியில், ஒரு தந்தை தனது 6 வயதான பிள்ளைக்கு கிருமிநாசினி கலந்த உணவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு…

கனடாவில் வசிக்கும் தமிழர்களால் பிராம்ப்டன் நகரில் திறக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒன்றை பற்றி சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன. இந்த நினைவுச்சின்னத்தில், விடுதலை புலிகள்…

தொழில்முறை மல்யுத்தம் உலகின் முன்னணி வீரரான சபு (Sabu), 60 ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான், 1964 டிசம்பர் 12…

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் மீதமுள்ள 17 போட்டிகள் மே 17-ஆம் திகதி முதல் துவங்குவதாக, பி.சி.சி.ஐ இன்று (மே 12) அறிவித்துள்ளது. இந்த போட்டிகள்…

இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில், கடந்த சனிக்கிழமை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உறவினர்களுக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தில்…

யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கை நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து மீது, இன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதல் நடத்தினர். வேலணை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில்,…

மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் பயணித்த “Ida Stella” எனும் சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நேற்றிரவு…

இன்று (மே 13), நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும்…

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி பகுதியில் நடைபெற்ற பயணிகள் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் பலருள், ஆறு மாத குழந்தை ஒருவரும் உள்ளார்.இந்த குழந்தை ஆரம்பத்தில் கம்பளை ஆதார மருத்துவமனையில்…