Day: May 13, 2025

தமிழ் இன அழிப்பு நினைவுகூரும் வாரம், திங்கட்கிழமை (12) மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது சிவிலுடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மக்களை அச்சுறுத்தும்…

வெளிநாட்டு வேலை வாய்ப்பின் பேரில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ்…

முள்ளிவாய்க்கால் நினைவியல் வாரம் நாடளாவிய தமிழ் சமூகத்தால் அனுசரிக்கப்படுகின்ற இந்நாள்களில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் வெசாக் நிகழ்வுகள் கிளிநொச்சி உள்ளிட்ட வடமாணிலங்களில் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சி…

நுவரெலியாவில் நடந்த கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் திங்கட்கிழமை (13) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து…

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 19 வயதுடைய இளம் பெண், இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ…

கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்லா பகுதியில் மே 11 அன்று விபத்துக்குள்ளானதில், 22…

செட்டிக்குளம்-பூவரசன்குளம் வீதி, தட்டான்குளம் சந்தியில் இன்று மோட்டார் சைக்கிள் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். பக்கவாட்டு வீதியில் திரும்பிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது…

ரம்பொடை – கெரண்டி எல்லையில், பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட பொலிஸ்…

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் தீவிரமாக நடைபெறவுள்ளன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த சபையில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. உள்ளூராட்சி…

சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒரு பிள்ளையின் தந்தை போதை ஊசியால் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (11ஆம் திகதி) இவரை காணாமல் போயிருந்த…