பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்த – மீரியபெத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்ததாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். 66…
கொத்மலை ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயணிகள் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பரிதாபகரமான…