Day: May 7, 2025

வேலை மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் நைஜீரியர்கள் உள்ளிட்டவர்களின் விசா விண்ணப்பங்களை…

அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக…

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி குடத்தனை வட்டாரத்தில் சுமந்திரன் தோல்வியை தழுவியதாக கூறப்படுகின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் எம்.ஏ…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நேற்று (06) நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்…

இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை…

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அவரது சமூகவலைத்தள பதிவில், கடந்த ஆறு மாதங்களில்,…

காலி – மீட்டியாகொடை பிரதேசத்தில் உள்ள சீனிகம ஸ்ரீ மகா தேவோல் தேவாலயத்தில் இருந்து நேற்று (6) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.…

அநுராதபுரம், அளுத்வெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அநுராதபுரம், அளுத்வெவ…

பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக கடத்தி 2.5 பில்லியன் ரூபாய் மோசடி செய்த , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட…

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 323 கிலோ கிராம் கஞ்சா…