Month: April 2025

புத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடசாலை மாணவன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த…

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. அதன்படி…

இலங்கைத் தூதுக்குழு, வொஷிங்டன் டிசியில் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை 22.04.2025 அன்று சந்தித்து கலந்துரையாடியது. அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பு தொடர்பான…

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட தகவலின்படி, மலேரியா நோயால் உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மலேரியா தினமான 25.04.2025…

வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், யாழ்ப்பாணத்தில் புதிய இணையக் குற்ற விசாரணைப் பிரிவு 25.04.2025 அன்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அதிகாரப்பூர்வமாக…

உலகில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் நேற்று (24) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த இசை…

நாடளாவிய ரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 16,544 சிக்குன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 பேர்…

ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக பக்தர்கள் கணிசமாக திரண்டுள்ளதால், தற்போது புதியவர்களை இணைத்துக்கொள்ள முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ள…

மித்தெனியவில் அனுர விதானகமகே (கஜ்ஜா) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இனவாதத்தை முற்றாக தோற்கடிக்க புதிய சட்டங்களை கொண்டுவரப் போவதாக தெரிவித்தார். கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்பி…