மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மரில்…
Month: April 2025
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை…
முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (01.04.2025) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி…
அமெரிக்கப் பிரஜை ஒருவர் கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வெளிநாட்டு நபர் பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.…
தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப ஆபத்து உள்ள பகுதிகள் மேல் மாகாணம், வடக்கு &…
உள்ளாட்சித் தேர்தல் அச்சிடும் பணிகள் நடைபெறும் அரச அச்சக திணைக்களத்திற்கு, இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதுகாப்பில் பொலிஸார் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த முறை…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 மாதங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த பிரதேச செயலர் ஒருவர் நேற்று (31) உயிரிழந்தார்.…
கொழும்பில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்துக்கு எதிராக பாதுகாப்பானவை என்றும், அவை அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளதாக நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பதிவாகிய…
சாவகச்சேரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில், கூலர் ரக வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தல் முயற்சி பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது நீதிமன்றத்தில்…
நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சிறையில் மெத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மெத்தை வழங்க மருத்துவ பரிந்துரை அவசியம்,சிறை…
