யாழ். போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (30 வயது)…
Month: April 2025
பேருந்துகளில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதை நெறிப்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற…
இலங்கையில் வாகன இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்பட்டதையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தது. எனினும், வாகனங்களின் விலை மிகக் கணிசமாக உயர்ந்திருப்பது இந்த…
குருநாகலில் வெலேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சக மாணவர்களால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் திலின விராஜ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவைக்கு புறப்படும் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கிளிநொச்சி இ.போ.ச (இலங்கை போக்குவரத்துச் சபை) பேருந்துகள் செயல்படும் முறையால் கடும் அவதிக்கு…
இலங்கையில் சந்தைகளில் காய்கறிகளின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் விவசாய விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்,…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டிற்குள் ஜனாதிபதியாக ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற வதந்திகளை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய…
யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தராக்கி சிவராம் மற்றும் செல்வராஜா ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு இன்று (28.04.2025) காலை கைலாசபதி கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் போது, கலைப்பீடத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும்…
யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர்…
