Month: April 2025

இன்று முதல் அமுலாகும் வகையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரிக்கான வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தனிநபர் வரி விதிப்புக்கு உட்படும் மாதாந்த வருமான வரம்பு…

நாடாளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், இளங்குமரனுக்கும் ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் அதனை பொதுவெளியில் பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்…

வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்திருப்பதுபடி, கொழும்பில் ஏப்ரல் 7 ஆம் திகதி மதியம் 12.12 மணிக்கு, மக்களின் நிழல் ஒரு கணம் முழுவதுமாக மறைந்துவிடும்! இது…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா தனது அபாரமான ஞாபக சக்தியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 1000+ தமிழ் சொற்களுக்கு ஆங்கிலத்தில் துல்லியமான…

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1,066 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகப்…

நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்  கூறியுள்ளமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் , இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்…

எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 6,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்,பொலிஸார் சிவில்…

இலங்கை அரசாங்க சேவையில் 30ஆயிரம் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு…

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.…

தெற்கு அதிவேக வீதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நோக்கி பயணித்த…