Month: April 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அவர் தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட்…

நாட்டின் அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பு வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம்…

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளின் பரவல்…

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர், பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்…

2025ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தைப் பெற்றுள்ளது. NOMAD Passport Index நிறுவனம் வெளியிட்ட இந்த…

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

இலங்கை வெளிநாடுகளில் பணியாற்றும் நாட்டினரை இலக்காகக் கொண்டு, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக…

அடுத்த மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, உள்ளூராட்சி…

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி காலை கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மற்றும் சித்திரவதை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில்…