Month: April 2025

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹா மீன் விற்பனை நிலையத்தில் நுகர்வோருக்காக விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 4 மற்றும் 5 ஆம்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு காரணமாக, இலங்கை ரூபாவின் பெறுமதி குறையும் அபாயம் நிலவுவதாக நாணய பரிமாற்றத் துறையினர் எச்சரிக்கின்றனர். கடந்த…

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் மனிதர்களைப் போல பேசும் காகத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பால்கர் மாவட்டம் வாடா தாலுகா, கார்காவ் கிராமத்தை…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் ஒருவரின் வீட்டில், கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதுருகிரிய, பொரலுகொட வீதியில் அமைந்துள்ள  வேட்பாளரின் இல்லத்திற்கு, பொலிஸ்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். இன்று (ஏப்ரல் 07) காலை, குற்றப்…

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் உலக பங்குச்சந்தைகள் பெரும் அதிர்வுகளை சந்தித்து வருகின்றன. இதன் தாக்கமாக, கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (ஏப்ரல்…

மகாராஷ்டிரா தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் நிகழ்ந்த பரிதாபம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 20 வயதான வர்ஷா என்பவர், தனது பிஎஸ்சி இறுதியாண்டு கல்வியை முடித்து,…

இலங்கையில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு, ஆளுநர் ஒருவரின் நிறுவனம் காரணமாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் வசந்த முதலிகே அம்பலப்படுத்தியுள்ளார். அந்த நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீர்களை வெட்டி,…

பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும்…

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகள் வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினரால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பேருந்து சங்கம்…