Month: April 2025

அம்பாறை – கல்முனை , கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம்(7) மாலை தீ விபத்து ஏற்பட்டது. இவ்வாறு…

மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலாஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களுக்கும் ஆன பெண் குழந்தை நேற்றையதினம் (7) திடீரென உயிரிழந்தது. அந்தப் பெண்…

ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடையகத்திற்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்…

கடந்த மாதம் 21 ஆம் திகதி, தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக…

குருநாகல் வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், நிரப்பு நிலைய முகாமையாளரை…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை நான்காம் வருட மாணவர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டு, அவருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைச் செயன்முறைகள்  கைவிடப்பட்டுள்ளன. மாணவரின் தரப்பில், வகுப்புத்தடை…

இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலியின் தாக்கத்தைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவர் கூறியது:”டிக்டொக் செயலி முதலில் சிறந்த…

மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் (சிக்கல்தானா) விமான நிலையத்தில் நேற்று (07) இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 89…

யாழ்ப்பாணம் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஒரு சீவல் தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து அவர்…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயல்பட்டிருந்தால், உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னதாகவே நடத்தி முடிக்க முடிந்திருக்குமென தெரிவித்தார். காலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற…