ராஜகிரிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள பத்தரமுல்லா பகுதியில், பொரளை நோக்கி செல்லும் லொறியொன்று பாதசாரி கடவையில் சென்று கொண்டிருந்த 59 வயதான பெண்ணை மோதியது. அதில் பலத்த…
Month: April 2025
இந்த வீதி அச்சுவேலி இலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கிறது. அதன் திறப்பு மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பேருந்துகள், பொதுமக்கள் என பலரும்…
இலங்கையில், இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் 37,463 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில், அதிகம் மோட்டார் சைக்கிள்கள்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த காலங்களில் அறிவித்த வரிகள் பல நாடுகளுக்கு, உடனடி அமலுக்கு வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை மீது விதிக்கப்பட்ட வரி…
கிளிநொச்சி பெண்ணை விபச்சாரி என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் என்ற விவகாரம், நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா, கிளிநொச்சி பெண்ணொருவரை விபச்சாரி என்று…
டெல்லி முதல் பாங்காக் வரை பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்த நிலையில், இதுகுறித்து…
பொரலஸ்கமுவாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்த போது ஒரு பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண்ணிடம் இருந்து போலி…
வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மீனா (36) ஆகியோருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் புதிய வீட்டு…
மெட்டா நிறுவனம் (Meta) இயங்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சமூக வலைதளங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. 16 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள்…
உலகில் பல்வேறு வகையான கடற்கரைகள் காணப்படும் நிலையில், இந்தோனேஷியாவின் பாலி முக்கியமான சுற்றுலாத் தளமாகும். பாலியில் அமைந்துள்ள பாண்டவா கடற்கரை ஒரு சிறப்பு வாய்ந்த கடற்கரை ஆகும்.…
