யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர், இந்துப் புனித ஆலயங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில்…
Month: April 2025
உலகப் புகழ் பெற்ற கண் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் கடந்த கால கணிப்புகள் பலவற்றும் தற்போது பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது அவரது ஒரு புதிய…
மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தா பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கியதால், இலங்கையரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர்…
வவுனியாவின் பல பகுதிகளில் வீதியில் சென்ற பெண்களை பின்தொடர்ந்து, அவர்களின் சங்கிலிகளை பறித்து வந்த சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா மாவட்ட…
ஐ.பி.எல். தொடரின் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்…
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு…
கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலத்திலிருந்து மகாவலி…
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டி நாடகமாடிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் சமாஸ்திபூரில்…
கிரிபத்கொடை, காலா சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான…
பொலன்னறுவை குளியாப்பிட்டி, ஹக்கமுவ பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை அவரது காதலன் பெல்ட்டால் (belt) கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…
