Month: April 2025

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். நாவலப்பிட்டி, கண்டி பகுதியைச் சேர்ந்தவர். தற்போது வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில்…

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவன்  சுதர்சன் அருணன்…

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சி உறுப்பினர்கள், இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், தேசிய காங்கிரஸ் கட்சியின் வீரமுணை வேட்பாளர்…

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும்…

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ்…

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளார். பெண் வழக்கறிஞர் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து கடவத்தை…

இலங்கை கடற்படை மார்ச் 25 முதல் ஏப்ரல் 7, 2025 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களை கைது செய்துள்ளது.…

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் ஒருநாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு…

சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை வந்த இரு இளம் பெண்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் தகவலின்படி, அவர்கள் இருவரும் 28 மில்லியன்…

அலுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் நேற்று இரவு ஒரு கொடூரக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 42 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால்…