Month: April 2025

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வியாழக்கிழமை (17) மாலை ஏற்பட்ட தீப் பரவல்…

மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார். நேற்றைய தினம்…

நடிகர் ஸ்ரீ பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதோடு நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்…

2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.…

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகத்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கலாட்டாவில் ஈடுபட்ட பெண்ணொருவர் மீது, பதினைந்து நாட்கள் கடந்தும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என…

2025 ஏப்ரல் 18 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாட்டளாவிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முப்படைத் தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு…

வரலாற்று சிறப்புமிக்க “சிறி தலதா வழிபாடு”, 16 வருடங்களுக்குப் பின்னர், இன்று (ஏப்ரல் 18) ஆரம்பமாக உள்ளது. இந்த வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வு, இன்று பிற்பகல் 12.30…

மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியில் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு மகிழுந்தில் இருந்து ரூ. 3 கோடியே 28 இலட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும்…

இலங்கையில், அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வும், பதவி உயர்வும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கல்வி…