நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) ஒவ்வொரு வாரமும் வழமையாக வெளியிடும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரம்பு, 2025 ஏப்ரல் இறுதிக்கான தகவல்களுடன் இந்த வாரமும்…
Month: April 2025
லைபீரியாவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கொள்கலன்களை கடத்தும் கப்பல்களில் ஒன்றான MSC Mariella, 2025 ஏப்ரல் 29ஆம் தேதி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT)…
கொழும்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த 23 வயது இளம் பெண் ஒருவர், அந்த வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்கள் மற்றும்…
நாட்டிலுள்ள ஒரு அரச வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு, தங்கள் கணக்குகளுக்கு பணம் வரவு ஏற்பட்டது என போலி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்…
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், தற்போது நிலவும் சில முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது…
1990களில் இடம்பெற்றதாக கூறப்படும் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவல் மற்றும் செயல்படுத்தல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியின்…
மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அடக்குமுறைகளுக்கும், வளச் சுரண்டல்களுக்கும் எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் விதமாக மே தின நிகழ்வுகள் மன்னாரில் முன்னெடுக்கப்பட உள்ளன என்று…
2025ஆம் ஆண்டு (ஸ்ரீ பௌத்த வருடம் 2569) அரச வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடைபெற அரசாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், மே மாதம் 10 ஆம்…
வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளைக் காப்பதற்கான சட்டங்களை மீறி ஆமைகளை பிடிக்க முயன்ற நால்வர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குகுல்கடுவ…
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சளை இந்தியாவிலிருந்து கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…